பழனியில் கொரோனோ வைரஸ் பாதிக்காத வகையில் பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
விவேகானந்தன், நகர ஆய்வாளர் செந்தில்குமார்,, வட்டாச்சியர் பழனிச்சாமி,, நகராட்சி ஆணையர், லெட்சுமனன்,, அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி உதயகுமார், தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி கமலக்கண்ணன் திருக்கோயில் செயல்அலுவலர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
மேலும் வைரஸ் பாதிக்காத வண்ணம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றனர்