மிக்ஜாம் புயல் எச்சரிக்கை : வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!


 மிக்ஜாம் புயல் எச்சரிக்கை : வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை! 


மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள், ஐ.டி, நிதி நிறுவனங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு.


பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது!

Previous Post Next Post