Read more

View all

தாய் இறந்த நிலையில் கண்ணீருடன் தேர்வெழுத சென்ற பிளஸ் 2 மாணவி.

இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த தாய் - தாயின் காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்று அரசு பொதுத்…

மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க வந்தவர் கீழே விழுந்து பலி... சிசிடிவி

மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க வந்தார் தீடீரென உயிரிழந்தார். மயக்கம் அடைந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் தற…

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில் மாசி தேரோட்டம் !

திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில் மாசி மாத தேரோட்டம் . பல்லாயிரக்கணக்…

பவுர்ணமி, வார இறுதிக்கு திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பஸ்கள்... அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் …

சிவலிங்கம் வடிவில் விழுந்த தேங்காய்... பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பொதுமக்கள்!

பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில் திடீரென தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தேங்காய் சிவலிங்கம் …

தேசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி!

இந்திய தடகள க்  கூட்டமைப்பின் சார்பில் , 38 வது தேசிய அளவிலான  விளையாட்டு ப்போட்டிகள் ,  உத்தரகாண்ட் மாநிலம் …

பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி... 21 பேர் படுகாயம்!

திருப்பூரில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள்... குப்பை பிரிக்க தனி மறைவிடம் ஏற்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள்,  நூற்றுக்கணக்கான உள் நோயாள…

மயக்கமடைந்த பெண்ணை மீட்க கதவை திறந்த போது பாய்ந்த கூட்டம்! திருப்பதியில் 6 பேர் பலியான சோகம்!

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்கள் வாங்கச்சென்ற பக்தர்கள் 6 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது…

ஆளை மயக்கும் அகஸ்தியர் மலைக்காடு! மலை ஏற்றத்துக்கு நாளை முன்பதிவு தொடக்கம்!

மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கியமான மலையேற்றமாக கருதப்படுவது அகஸ்தியர் மலை மலையேற்றம் ஆகும். தமிழ்நாட்டின்…

திருப்பூரில் 3 டன் சர்க்கரை, ஒன்றரை டன் கடலை மாவில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிப்பு

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று பிரசாதமாக வழங்குவதற்காக 3 டன் சக்கரை, ஒன்றரை டன…

தமிழ்நாட்டு ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள்!...தென்னக ரயில்வே அதிகாரிகளின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டு மக்கள் வேதனை!!

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மேற்கு மண்டல ரயில் பாதையில், ரயில் நிறுத்தங்கள் மற்றும் சீட் ஒதுக்…

கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை-ஆட்சியர்

டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுற…

மருத்துவ இன்சூரன்ஸ் சொல்லொண்ணா அநீதி! நடவடிக்கை எடுக்க அரசுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

உலகெங்கும் புதிய புதிய நோய்கள் உருவாகி மக்களை வாட்டி வதைக்கின்றன. நோய்களின் தன்மை அதிகரித்ததால் அதற்கான மருத்…

சாதியத்தைத் தகர்க்க குடும்பங்களை ஜனநாயகப்படுத்த வேண்டும்...புத்தாண்டு கலை மாலையில் ஆதவன் தீட்சண்யா கருத்துரை

சாதியின் மிகச்சிறிய அலகுகளாக குடும்பங்கள் இருக்கின்றன. பொதுவெளியில் சாதி அற்றவர்களாக இயங்கப் பழகியிருந்தாலும்…

ஹீட்டர் வசதியுடன் ’வெதுவெது’ரயில்... காஷ்மீர் குளிருக்கு கச்சிதமா இறக்குது ரயில்வே... ஸ்ரீநகர் ரயில் பயண நேரம் வெளியீடு!!

இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள காஷ்மீர் மாநிலம் நாட்டின் மிக முக்கிய பிராந்தியமாக உள்ளது. மிகப்பெரிய சுற்…

திருப்பூர் மாவட்ட கபாடிக் கழகத்தின் சார்பில் இளையோர், மூத்தோர் பெண்கள் அணிக்கான பொறுக்குத்தேர்வு

திருப்பூர் மாவட்ட கபாடிக் கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:   த…

விபத்தில்லா திருப்பூர்.. போலீசார் கொண்டாடிய புத்தாண்டு!

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நிலையில் திருப்பூர் மாநகரில் விபத்தில்லா திருப்பூர் என்ற நோக்கத்துடன் போலீச…

Load More
That is All